அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமிறல் வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் முதுகுளத்தூரில் அமமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து விதியை மீறி பிரச்சாரம் மேற்கொண்டதாக டிடிவி தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டது. குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை எனவும் வழக்கை ரத்து செய்யக் கோரியும் டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கமுதி காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிரான தேர்தல் விதிமிறல் வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more