Breaking: சிறுத்தை தாக்கி பலியான 2 பேருக்கு ரூ. 10லட்சம் நிதியுதவி..!!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 29), நான்சி (3வயது) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை…

Read more

Other Story