சம்பா பயிர்களுக்கு ரூ.160 கோடி போதாது…. ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.!!

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்…

Read more

Other Story