14 வயசுப் பொண்ணு.. நட்டநடு ராத்திரியில் நடந்த கொடூரம்… தந்தை கதறல்…!

உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் இருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் உடனடியாக வழக்குப்…

Read more

காட்டில் நிர்வாணமாக கிடந்த பெண்… பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள்… போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் உள்ள அப்பாஜி பள்ளி என்ற சிறிய கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் முழு மாவட்டத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில், ஒரு பெண் நிர்வாண நிலையில், காயங்களுடன் வலியால் முணுங்கி கிடந்ததை…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து”… 15 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்த காதலன்.. நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி… பதற வைக்கும் பயங்கர சம்பவம்..!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பகுதியில் சங்கீத்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் செல்போன் எண்களை பரமாரி கொண்டு…

Read more

கூட்டு பாலியல் வன்கொடுமை…. அதிமுக அவைத் தலைவர் உட்பட 5 பேர் அதிரடி கைது… போலீஸ் நடவடிக்கை….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி கடந்த 1 மாதமாக பள்ளிக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, அப்பகுதியை சேர்ந்த கயல்விழி(45), உமா(34)  போன்றோர் தன்னை சில…

Read more

Other Story