“ஸ்கார்பியோ கார் வந்தால் தான் கல்யாணம்”…. மணமேடையை விட்டு ஓடிய மாப்பிள்ளை… பின்னாலேயே விரட்டிய உறவினர்… வைரல் வீடியோ…!!!

திருமண விழாவில் மகிழ்ச்சியான கொண்டாட்டத்திற்கு நடுவே, ஒரு ஸ்கார்பியோ காரினால் ஒட்டுமொத்த கல்யாணமும் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன், வரதட்சணையாகத் தான் கேட்ட ஸ்கார்பியோ கார் வரவில்லை என்பதை அறிந்ததும் ஆத்திரமடைந்தார். மண்டபத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், திடீரென…

Read more

மாப்பிள்ளை மாஸ் என்ட்ரி…. 20 லட்சம் ரொக்கம், பிரேஸா கார் கேட்டு அடம்…. சிறையில் முடிந்த கல்யாண கனவு….!!

உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் நடந்த ஒரு கல்யாணத்தில் பெரிய சண்டை வந்தது. மாப்பிள்ளை வீட்டார் ஊர்வலமாக வந்த பிறகு, தாலி கட்டுவதற்கு முன் திடீரென்று ஒரு ‘பிரேஸா கார்’ மற்றும் ₹20 லட்சம் பணம் கேட்டனர். ‘இதை இப்போதே கொடுக்கவில்லை என்றால்,…

Read more

மீண்டும் பயங்கரம்… திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகுது… தொடர்ந்து வரதட்சணை கொடுமை செய்த கணவன்… IAS மகள் தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தடிப்பல்லி பகுதியைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் மகள் மதுரி சஹிதிபாய்(வயது 27) என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரி சஹிதிபாய், நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரைக் காதலித்து,…

Read more

மீண்டும் பயங்கரம்… கூடுதல் வரதட்சனை கேட்டு கர்ப்பிணி பெண்ணை அடித்துக் கொன்ற கணவர்… பின் உடலை எரித்து… அதிர்ச்சி சம்பவம்…!!

உத்தரப் பிரதேசம் மைன்புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி குமாரி (21) கடந்த ஏப்ரல் மாதத்தில் சச்சின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, அண்மையில் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில்,…

Read more

“75 சவரன் கொடுத்தும் பத்தலையாம்”… பெண் குழந்தையுடன் மனைவியை துரத்திய கணவன்… வீட்டிற்கு ஆள் அனுப்பி மாமியாரிடம் அத்துமீறல்… வரதட்சணைக்காக நடந்த பயங்கரம்…. சிவகங்கையில் பகீர்…!!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த செல்வம்-ஜெயந்தி தம்பதியின் மகள் நிர்மலாவுக்கு, 2018-ல் கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சற்குணம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது 75 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும்…

Read more

மாப்பிள்ள புல்லட் இருந்தா தான் தாலி கட்டுவாராம்…. இரு தரப்பினர் இடையே மோதல்… ரூ. 7 லட்சம் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள ஜகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த அவ்னீஷ் குமார் என்பவர் தனது மகளுக்கான திருமணத்தை பூடா நகரத்தைச் சேர்ந்த நாகாரா பகுதியில் நிச்சயித்திருந்தார். திருமணத்திற்காக ரூ.7 லட்சம் வரதட்சணையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக பாபர்பூர் நகரில்…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

அடேங்கப்பா…! திருமணத்தில் ரூ.2 1/2 கோடியை வரதட்சணையாக மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு வழங்கிய மணப்பெண் குடும்பம்…!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது சட்டவிரதம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சனை கொடுக்கப்படுகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் வரதட்சணையாக…

Read more

வேண்டாம்னு சொல்லியாச்சு…. ஆனால் வரதட்சணை கொடுப்போம்னு டார்ச்சர் பண்றாங்க… மணமகள் மீது மணமகன் பரபரப்பு புகார்..!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும். பொதுவாக பெண்கள் தான் கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி புகார்கள் கொடுப்பார்கள். ஆனால் தற்போது வித்தியாசமாக மணமகன் ஒருவர் தனக்கு கட்டாயமாக மணமகள் வீட்டில் வரதட்சணை கொடுத்ததாக கூறி நீதிமன்றத்தில்…

Read more

“கணவன் மனைவியைத் தவிர பாலியல் இன்பத்திற்கு வேறு எங்கு செல்ல முடியும்”…? வரதட்சணை வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பிரஞ்சல் சுக்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மீஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில வருடங்களில் மீஷா தன்னுடைய கணவர் மற்றும் அவருடைய சகோதரர்கள் இருவர் மீது…

Read more

ஆடைகளை கிழித்து… தலைகீழாக தொங்கவிட்டு… “அப்படி செஞ்ச மாமியார்”… துடி துடித்த மருமகள்…. கலங்க வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சஞ்சய் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது ‌. இந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார் மற்றும் கணவர் செய்த கொடூரங்கள் தற்போது…

Read more

இந்த காலத்துலயும் இப்படி ஒரு மனுஷனா…? வரதட்சணை வேண்டாம்… 1 ரூபாய் போதும்…. ஆச்சரியப்பட வைத்த இளைஞர்…!!

இன்றையகாலகட்டத்தில் பெண்கள் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் முன்பை விட  தற்போது எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். ஆனாலும், வரதட்சணைக் கொடுமை என்னும் கோரத்தின் தீவிரம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை. வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் தற்கொலை, கொலை செய்யப்படும் சம்பவங்கள்…

Read more

வரதட்சணை கேட்டு தொடர் சித்ரவதை… காதல் கணவரே இப்படி செய்யலாமா…? கதறிய கர்ப்பிணி பெண்… திடீர் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

“அப்போ வேண்டாம்னு சொல்லிட்டு இப்ப கேக்குறாங்க”… கேள்விக்குறியான வாழ்க்கை…. பரிதவிப்பில் இளம்பெண்…!!

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 24 வயது இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் எனக்கு கடந்த மாதம் ராணிப்பேட்டையை சேர்ந்த வாலிபருடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. அதன்பின் ஜூன் 10ஆம் தேதி திருமணமும் ஜூன்…

Read more

என்ன கொடுமை சார்…! கார் கொடுக்காத கோபத்தில் கணவன்…. மனைவிக்கு முத்தலாக்….!!

கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் தரவில்லை என்று நிச்சயிக்கப்பட்ட மனைவியிடம் கணவர் ஒருவர் முத்தலாக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கணவர் ஒருவர் மனைவி கற் தரவில்லை என்பதனால் கோபத்தில் முத்தலாக் கூறிய நிலையில் அவர்  மீது அவரது…

Read more

கொலையே நடுங்குதே..! பெண்ணுக்கு வரதட்சணையாக 21 வகை பாம்பு…. வினோதமான நம்பிக்கை…!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சன்வாரா என்ற பழங்குடியின மக்கள்  வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய பெண் பிள்ளைகள் திருணத்திற்கு விதவிதமான பாம்புகளை வரதட்சணையாக வழங்கும் விநோத வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். பாம்பை வரதட்சணையாக வழங்கவில்லை என்றால் சமூகத்தில் மதிப்பு இருக்காது…

Read more

திருமணத்திற்கு பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணை… திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை… நடந்தது என்ன…??

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் டிரைவராக பணியாற்றி வரும் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டினர் யாரும் திருமணத்தன்று வராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருமணமும் நின்றது. இந்நிலையில் மாப்பிள்ளை…

Read more

“மணமகன் சொன்ன பொய்”…. உண்மையைக் காட்டிக் கொடுத்த வரதட்சணை… கடைசியில் நடந்த அப்படி ஒரு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாருகாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் உயர்கல்வி படித்துள்ள நிலையில் மணமகன் அதற்கு மேல் படித்துள்ளதாக மணமகன் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20-ம்…

Read more

Other Story