கூடுதல் வரதட்சணையாக ஸ்கார்பியோ கார் தரவில்லை என்று நிச்சயிக்கப்பட்ட மனைவியிடம் கணவர் ஒருவர் முத்தலாக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கணவர் ஒருவர் மனைவி கற் தரவில்லை என்பதனால் கோபத்தில் முத்தலாக் கூறிய நிலையில் அவர்  மீது அவரது மனைவி போலீசில் புகார் செய்தார்.

உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போது ரூ.15 லட்சம் வரதட்சணையாக கொடுத்த போதிலும், கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் அவர் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.