Breaking: காலையிலேயே சோகம்… மினி லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதடித்து பலி…!!

ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே மினி லாரி ஒன்று இன்று அதிகாலை  சென்று கொண்டிருந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பள்ளத்தில் இறங்கி அருகில் இருந்த விளைநிலத்தில் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

அப்பூ…. ஆமாம்பூ… 50 லட்சம்.. வெறித்து பார்த்த மதுபிரியர்கள்… போலீஸ் விரட்டியடித்து நடவடிக்கை.!!

ஆந்திராவில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் கைப்பற்றி அழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JCB வாகனம் மூலம் இந்த மதுபாட்டில்கள் அழிக்கப்பட்ட போது, அருகில் இருந்த இளைஞர்கள் மதுபாட்டில்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல போட்டி…

Read more

ஆந்திரா தெலுங்கானாவில் வெள்ளம்… ரூ‌ 3,400 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் இரு மாநிலங்களிலும் பொருள் சேதம் மற்றும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை மத்திய மந்திரி…

Read more

3 வருஷமா வயிற்றில் எலும்புக்கூடுகளை சுமந்த பெண்…. ஸ்கேனில் தெரிந்த உண்மை…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார்.…

Read more

கள்ளக்காதலனுக்காக உயிரை விட்ட பெண்…. பரிதவிப்பில் குழந்தைகள்..!

ஆந்திரா மாநிலம் விஜயாபுரம் என்னும் பகுதியில் ஷெரிப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் தில்ஷாத் என்பவர் தனது கணவரை பிரிந்த நிலையில் தந்தையின் வீட்டில் தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தில்ஷாத்துக்கு அசோக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

தம்மா துண்டு பீடி…. “அதுக்கு போய் இம்புட்டு பெரிய பிரச்சனையா”…? கடைசியில் எரிந்து சாம்பலான கடை….!!!

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம்  அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து ஒரு நபர் 5 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கினார். அதன் பின் அதனை எடுத்துக் கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டார்.…

Read more

வயிறு பெருத்த படி சாலையில் அவதிப்பட்ட பசு.!. ஆப்ரேஷன் மூலம் அகற்றிய மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! சுமார் 70 கிலோ..!!

ஆந்திர மாநிலம் எமிக்கானூர் என்னும் பகுதியில் சாலை ஓரத்தில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்த படி எழும்ப முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. இதனை அந்த வழியே சென்ற வக்கீல் திம்மப்பா பார்த்தார். பசுமாட்டின் அந்த அவல நிலையை கண்டு வேதனை…

Read more

என்னாது…! முட்டை பப்ஸ் வாங்க ரூ.3.6 கோடி செலவா….? அதிர வைக்கும் சம்பவம்…. சிக்கலில் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில்  ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. அதாவது ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இருந்த போது முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு நாளுக்கு 993 முட்டை பப்ஸ் வாங்கப்பட்டிருக்கிறது.…

Read more

உயிரிழந்த தந்தை… மன வேதனையில் அன்று மாலையே மகனும்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை…

Read more

சாக்லேட் வாங்கி தரேன் ரூமுக்கு வா… ஆசையாக பேசி 4-ம் வகுப்பு மாணவியை சீரழித்த ஹெட் மாஸ்டர்…. அதுவும் பள்ளியில் வைத்தே…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அதிமூர்த்தி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஆஞ்சநேயலு கவுட் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு மாணவியை அடிக்கடி அவரது அறைக்கு அழைத்து தனியாக…

Read more

பள்ளி வகுப்பறையில் பிரசவ வலியால் துடித்த 16 வயது சிறுமி… கழிவறையில் பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

வேற லெவல் ஐடியா…! ஈசியாக செல்லும் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்…. அதுவும் படுக்கை வசதியுடன்…. எங்கு தெரியுமா…?

ஆந்திர மாநிலத்தில் ஏராளமான மலை கிராமங்கள் இருக்கும் நிலையில் அந்த கிராமங்களுக்கு செல்லும் விதமாக சாலை வசதிகள் இல்லை. இதனால் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக மலை கிராம மக்களுக்காக தற்போது அரசு…

Read more

கொசுக்களுக்கு கோவில்.. என்ன விசேஷம் தெரியுமா?…. கேட்டா அசந்து போயிருவீங்க…!!!

பொதுவாகவே நமக்கு கொசுக்கள் என்றால் பெரும் தொல்லையாகத்தான் இருக்கும். இப்படி இருக்கையில் கொசுவுக்கு கோவில் கட்டி இருப்பதை கேட்பது வினோதமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. ஆனால் இது உண்மைதான். ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மோக்ஷகுண்டம் கிராமத்தின் PHC மனோகத்தில்…

Read more

“இது உங்க வீட்டு சொத்து”… அரசு பேருந்தை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற மருமகன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் தரகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தன்…

Read more

“கஞ்சா பிரியாணி”…. தோழியை கணவருக்கு விருந்தாக்கி ரசித்து வீடியோ எடுத்த மனைவி… அதிர வைக்கும் சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் நிலையில் அவருடன் படிக்கும் பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் தோழிகளாக…

Read more

“ரேகிங்”…. ஜூனியர் மாணவர்களை படுக்க வைத்து கொடூர தாக்குதல்…. ஆந்திரா அரசியலில் வெடித்தது புது பூகம்பம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ சுப்பராய மற்றும் நாராயணா கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ரேகிங் செய்யும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு அறையில் 6…

Read more

“கட்டாய திருமணம்”… பிரிந்து சென்ற மனைவி… அண்ணனை பழிவாங்க துணிந்த தம்பி… ஆத்திரத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூரம்…!!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தாஸ் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுனிதா (35) என்ற மனைவியும், தேவி ஸ்ரீ (13), நீரஜா (11) என்ற மகள்களும்…

Read more

பகீர்…! 1 கி.மீ தூரம் இழுத்துச் செல்லப்பட்டு ஓட்டுனர் துடிக்க துடிக்க கொலை…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் சித்தூரில் மகா சமுத்திரம் டோல்கேட் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை நேரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்தது. அப்போது ஒரு பேருந்தின் கண்ணாடி மற்றொரு பேருந்தில் மோதியதால் ஓட்டுநர்களுக்கு இடையே தகறாறு ஏற்பட்டது. இவர்களுக்கிடையே மோதல்…

Read more

சொல்லியும் கேட்கமாட்டியா…? வேறு பெண்ணோடு உல்லாசமாக இருந்த கணவன்…. கையும் களவுமாக பிடித்த மனைவி….!!

ஆந்திரா மாநிலம் சாகப்பட்டினத்தில் பெண் ஒருவர் தன்னுடைய கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பொழுது அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். ஸ்பா ஒன்றில்  அறிமுகமான அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகிய அந்த நபர், அவருக்கு விலைமதிப்புமிக்க பரிசு பொருட்களையும்…

Read more

நடு ரோட்டில் எதிர்க்கட்சி பிரமுகர் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… ஆந்திராவில் பயங்கரம்…!!!

ஆந்திராவில் ஷேக் ரக்ஷித் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாநில எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி நிர்வாகி ஆவார். இவர் ஒரு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய நண்பர் ஷேக் ஜிலானி. இவர்கள் இருவருக்கும்…

Read more

விளையாடுறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? குழந்தைகள் கையில் இதையா கொடுக்கணும்… தந்தையை தட்டி தூக்கிய போலீஸ்..!!

ஆந்திர மாநிலத்தில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வனவிலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வனப்பகுதியில் இருந்து 3 உடும்புகளை பிடித்து வந்துள்ளார். இதனை தன்னுடைய குழந்தைகளுக்கு அவர் விளையாடுவதற்காக கொடுத்துள்ளார். அதோடு…

Read more

4 மகன்கள் இருந்தும் அனாதை…. பென்சன் பணத்தையும் பிடுங்கும் கொடூரர்கள்… 72 வயதிலும் சுயமாக வாழும் மூதாட்டி…..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவர் அப்பயம்மா. 72 வயதான இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர் . அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். நான்கு மகன்கள் இருந்தாலும் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இந்த மூதாட்டி சுயமாக சம்பாதித்து சாப்பிட்டு…

Read more

8 வயசு சிறுமியை‌ கற்பழித்து கொன்ற 12 ,13 வயது சிறுவர்கள்… மகனை காக்க தந்தை செய்த கொடூரம்… உச்சகட்ட அதிர்ச்சி..!!

ஆந்திர மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சிறுமியை 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்கள் சீரழித்து கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலை தேடும்…

Read more

அடச்சீ…! நடக்க முடியாமல் இருந்த எருமை மாடு…. மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. இப்படியாடா பண்ணுவீங்க…??

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள்…

Read more

8 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கதற கதற… ஆந்திராவில் நடந்த கொடூர சம்பவம்…!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மற்றும்…

Read more

அடேங்கப்பா…! கழுதைப்பால் விற்று கல்லா கட்டும் விவசாயி…. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா..??

ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏளூர் மாவட்டம் கொய்யாலகுடம் பகுதியை சேர்ந்த விவசாயி துர்கா ராவ். இவர் கழுதைப்பால் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார்.  விவசாயம் செய்து வரும் இவர் சந்தையில் கழுதைப்பாலுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கழுதைப்பண்ணை அமைத்து…

Read more

சொத்துக்காக அக்கா என்றும் பாராமல்…. கோடரியால் தாக்கிய தம்பி கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்ட த்தைச் சேர்ந்தவர் ஜிலானி. இவருடைய மூத்த சகோதரி மகபூபி. இந்த நிலையில் ஜிலானிக்கும் அவருடைய சகோதரி மகபூப்பிக்கும் இடையே சொத்து விவகாரத்தில் சண்டை வந்துள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றவே தன்னுடைய அக்கா  என்றும்  பார்க்காமல் கண்மூடித்தனமாக…

Read more

கூட்டத்தில் அசிங்கப்படுத்திய அமைச்சர் மனைவி… கடைசியில் சல்யூட் அடித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி வீடியோ..!!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பிறகு துணை முதல்வராக கூட்டணியில் உள்ள ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பொறுப்பேற்றார். இவருடைய அமைச்சரவையில் மண்டிபள்ளி ராம் பிரசாத் ரெட்டி என்பவர்…

Read more

41,000 வருடங்கள் பழமையான நெருப்புக்கோழி கூடு கண்டுபிடிப்பு…. இந்தியாவை திரும்பி பார்க்கும் தொல்லியல் ஆய்வாளர்கள்…!!

உலகின் மிகப் பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோடி வருடங்களுக்கு முன்பான உருவான இந்த பூமி மனிதர்கள் உருவாகி வெறும் சில லட்சம் வருடங்களே ஆகியிருக்கிறது. ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி வருடத்திற்கு முன்னரே பூமியில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள்…

Read more

வராஹி அம்மன் வழிபாடு… 11 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பவன் கல்யாண்… ஏன் தெரியுமா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஆந்திர துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக…

Read more

2 லாரிகள் மோதி கோர விபத்து… உடல் நசுங்கி 6 பேர் பலி… 5 பேர் கவலைக்கிடம்.. பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்து மீனவர்களை ஏற்றிக்கொண்டு பந்து மல்லி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிருஷ்ணா மாவட்டம் சீதனபள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த மற்றொரு கண்டெய்னர் லாரி அதனை…

Read more

அப்படி போடு…! கட்சி தொடங்கிய 10 வருஷத்தில் அமைச்சர் பதவி… கெத்து காட்டிய நடிகர் பவன் கல்யாண்…!!!

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் இன்று சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அப்துல் நசீர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ்  மற்றும்…

Read more

தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட TDP கட்சி நிர்வாகி படுகொலை… YSR காங்கிரஸ் கட்சியினருக்கு வலைவீச்சு…!!

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். அதன் பிறகு நடிகர் பவன் கல்யாண் ஜனாசேனா கட்சியும் அதிக இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்துள்ளது.…

Read more

மக்களின் தீர்ப்பை நம்ப முடியவில்லை… சொன்னதை செய்தும் ஏன் இப்படி…? ஜெகன்மோகன் ரெட்டி ஆதங்கம்…!!!

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் பதவியேற்க இருக்கிறார்கள். அதே சமயத்தில் நடிகர்…

Read more

ஆந்திராவில் 2-வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த ஜனசேனா… எதிர்க்கட்சி தலைவராகிறார் பவன் கல்யாண்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவின் 21…

Read more

JUSTIN: ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து…!!

ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். #JUSTIN | ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு…

Read more

திடீர் ட்விஸ்ட்… சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆன தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 220…

Read more

Breaking: ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது தெலுங்கு தேசம்… ஜூன் 9-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது…

Read more

ஆந்திராவில் அமைச்சர் ரோஜா பின்னடைவு…. தெலுங்கு தேசம் கட்சிக்கு வெற்றி உறுதி….!!

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. நாடே எதிர்பார்ப்பில்….!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 175…

Read more

காதலிக்க மறுத்த இளம்பெண்…. அடுத்த நொடியே கத்திய எடுத்த இளைஞர்…. அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

ஆந்திர மாநிலம்  ஏலூரு – சத்திரம்பாடு பகுதியை சேர்ந்த யுவதி என்ற இளம் பெண். இந்த பெண்ணை அந்த பகுதியைச் சேர்ந்த ஏசுரத்தினம் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம்…

Read more

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…

Read more

“மேம்பால தடுப்பில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் பரிதாப பலி”…. நெஞ்சை பதறவக்கும் வீடியோ….!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சேர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் வைசாக்-என்ஏடி மேம்பாலத்தில் மிக வேகமாக சென்றுள்ளனர். அப்போது ஒரு வளைவில் அவர்கள் திரும்பிய போது திடீரென டிவைடரில் பைக் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில்…

Read more

“மாடுகளை வெட்டமாட்டேன்” மறுத்த இளைஞர் மீது தாக்குதல்…. வெளியான வீடியோவால் பரபரப்பு…!!

மாடுகளை வெட்டமாட்டேன் என கூறியவர் கடுமையாக தாக்கப்பட்ட காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள பரிகியில் இருந்து வாஜித் என்பவரை இறைச்சி கூடத்தில் வைத்து மாடுகளை வெட்ட அழைத்து…

Read more

ஆந்திர முதலமைச்சரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா….? வேட்புமனுவில் தகவல்…!!

ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா என்னும் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முதலமைச்சர் ஜெகன்மோகன்…

Read more

உயிருக்கு போராடிய கர்ப்பிணி…. வெற்றிகரமாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய வேட்பாளர்…!!

ஆந்திராவில் மே 13 மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தார்சி சட்டசபை தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்ற பெண் மருத்துவர் வேட்பாளராக களமிறங்குகிறார். கர்ப்பிணி ஒருவர் தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில்…

Read more

பிறந்து ஒரே நாளில் குளத்தில் வீசப்பட்ட குழந்தை மரணம்…. நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா கோபாலபுரம் அருகில் இருக்கும் குளத்தில் இன்று ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கண்டறியப்பட்டது. பிறந்து ஒரே நாளே ஆன தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிணமாக மிதந்து வந்த குழந்தையின் காட்சி பலரையும் கண்கலங்க  வைத்தது. குளத்தில்…

Read more

மண்ணை அள்ளும் போது வந்து விழுந்த சடலம்…. திகில் கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் வீடு கட்டுவதற்காக மணல் அள்ளிய போது ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பத்மநாபம்பேட்டையில் வசிக்கும் லட்சுமி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டிற்காக மணல் கொட்டப்பட்டு இருந்தது. இன்று கட்டிட தொழிலாளர்கள் மணலை அள்ளிக்கொண்டிருந்தபோது, ​​அதில்…

Read more

பாகுபலி விருந்து கொடுத்த அசத்திய பேரன்கள்…. நெகிழ்ந்து போன தாத்தா..!!!

ஆந்திர மாநிலத்தில் பொதுவாகவே புது மாப்பிள்ளை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகளில் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் பாகுபலி விருந்து வழங்கப்படுவது வழக்கம். அதன்படி யுகாதி பண்டிகையை முன்னிட்டு பட்டயக்குடம் என்ற பகுதியில் உள்ள நாக சூர்யா என்ற முதியவரின் வீட்டுக்கு சென்ற…

Read more

பெற்றோர்களே உஷார்…! குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா…

Read more

Other Story