பெற்றோர்களே உஷார்…! குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த குழந்தை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. குளிர்பானம் என நினைத்து பெட்ரோலை குடித்த இரண்டு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். நகரில் உள்ள இருகலம்மா கட்டை சேர்ந்த ஷேக் கரிமுல்லா, அம்மு தம்பதிக்கு கரிஷ்மா, கலேஷா…

Read more

குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம்…. விசாரணைக் குழு அமைப்பு…!!!

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயிலும் பட்டியலின மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவரே புகார் மனுவை திரும்ப பெறுவதாக…

Read more

மதுரை சித்திரை திருவிழா: குளிர்பானம், உணவுப்பொருள் தொடர்பாக புகாரளிக்க கைபேசி எண் அறிவிப்பு…!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் இதனை காலத்தில் கொண்டு தொற்று நோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக…

Read more

ஆவின் நிறுவனத்தில் விரைவில் இதுவும் அறிமுகம்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வகையான இனிப்பு வகைகள் மற்றும் பால் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கோடைகாலத்தில் ஐஸ்கிரீமில் புதிய வகைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும் பால்வளத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய அவர், வியாபாரம்…

Read more

Other Story