“விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி”… திடீரென இடிந்து விழுந்த வீட்டின் சுவர்… நொடியில் பலியான சோகம்… பெற்றோர் கதறல்..!!!
திருச்சி மாவட்டம் சத்தியமூர்த்தி நகர் பகுதியில், சுவர் இடிந்து விழுந்து 11 வயது சிறுமி உயிரிழந்த வருத்தகரமான சம்பவம் இன்று நிகழ்ந்தது. சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற 11 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார்.…
Read more