“எருமை பாலைக் குடிச்சா ரேபிஸ் வருமா?”…. 30 பேருக்கு வரிசையாகப் போடப்பட்ட ஊசி… பின்னணியில் இப்படியொரு காரணமா?..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உருவா பகுதியில், வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த சுமார் 30 பேர், ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபே நாத் என்பவருக்குச் சொந்தமான…

Read more

எருமையை வேட்டை ஆட நினைத்த சிங்கம்… ஒன்று கூடிய எருமை கூட்டங்கள்… உடனே மரத்தில் ஏறி உயிரை காப்பாற்றிய காட்டின் ராஜா… வைரல் வீடியோ…!!!

வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று எருமை மாட்டை வேட்டையாட முயன்றபோது, எதிர்பாராத விதமாக எருமைக் கூட்டத்திடம் சிக்கித் தப்பிக்க முடியாமல் மரம் ஏறிய வினோதக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காட்டின் ராஜாவாகக் கருதப்படும் சிங்கம், தனது…

Read more

திடீர் தாக்குதல்…. தடுத்தது யார் தெரியுமா….? பெரியவரைக் காப்பாற்ற சீறி வந்த எருமை…. X தளத்தை உருக வைத்த காணொளி….!!

சமூக வலைத்தளங்களில் ஆச்சரியம், சிந்தனை, கோபம் எனப் பல உணர்வுகளைத் தூண்டும் காணொளிகள் வெளியாவது வழக்கம். அப்படி சமீபத்தில் ‘எக்ஸ்’ தளத்தில் (முன்னர் ட்விட்டர்) வெளியான ஒரு காணொளி, பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் ஒரு…

Read more

அடக்கடவுளே..! ஒரு எருமை மாட்டுக்கு இவ்வளவு அக்கப்போரா…? சொந்தம் கொண்டாடும் இரு மாநில மக்கள்… காரணத்தைக் கேட்டா ஆடிப் போய்டுவீங்க..!!

கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள மெட்டகால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் பொம்மனஹால் கிராமத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு…

Read more

அடேங்கப்பா..! ஒரு எருமை மாட்டுக்கு இம்புட்டு மவுசா…? விலை மட்டும் ரூ. 23 கோடியாம்… அப்படி அதுல என்னதான் ஸ்பெஷல்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவின்போது ஒரு எருமை மாடு பல கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையானது பேசும் பொருளாக மாறி உள்ளது. அதாவது ஒரு எருமை மாடு கிட்டத்தட்ட 23 கோடி வரையில் விற்பனையாகியுள்ளது. இந்த…

Read more

“தங்கம் வென்ற அர்ஷத் நதீம்”… பாகிஸ்தானில் பரிசாக கிடைத்த எருமை மாடு…. யார் கொடுத்தாங்க தெரியுமா…?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாகிஸ்தான் நாட்டின் வீரர் அர்ஷத் நதீம் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் பாகிஸ்தான் தரப்பில் தங்கம் வென்ற ஒரே ஒரு வீரர்   அர்ஷத் நதீம் தான். இவருக்கு அந்நாட்டு அரசு 20 கோடி…

Read more

அட…! என்னப்பா சொல்றீங்க…! எருமை மாட்டுக்கு வெள்ளை நிற கன்று குட்டியா… ஆச்சரியமா இருக்குதே…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரவுளி பகுதியில் நீரஜ் ராஜ்புத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவர் எருமை மாடுகளையும் வளர்த்து வரும் நிலையில் அதில் ஒரு மாடு கடந்த 17ஆம் தேதி…

Read more

அடச்சீ…! நடக்க முடியாமல் இருந்த எருமை மாடு…. மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி…. இப்படியாடா பண்ணுவீங்க…??

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள்…

Read more

“ஆல் ஏரியாவுல அய்யா கில்லிடா”… எருமை மாட்டின் மேல் ஏறி ஒய்யாரமாக சவாரி செய்த நாய்…. வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் தினம் தோறும் பொதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு எருமை மாடுகள்…

Read more

எருமை மாட்டிடம் சீன் போட்ட நபர்…. நொடியில் நேர்ந்த சம்பவம்…. திக் திக் வீடியோ….!!!!

தற்போது சமூகவளைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஊர் மக்கள் ஒன்றுகூடி நிற்க ஒரு எருமை மாட்டை நடுவில் நிற்கவைத்து அதன் கொம்பில் தீயை பற்ற வைத்துள்ளனர். இது ஏதோ சம்பிரதாய விளையாட்டு போன்று தெரிகிறது. ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க…

Read more

“Daily 15 லிட்டர் பால், 3 கிலோ ஆப்பிள்” ஆச்சர்ய பட வைத்த எருமை மாடு…? செல்பி எடுக்க குவிந்த மக்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் நகரில் வருடம் தோறும் விவசாய திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 180 அங்காடிகள் விவசாய திருவிழாவில் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் பயன்படுத்தும் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை அங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஒரு அங்காடி மட்டும் திருவிழாவுக்கு வந்த…

Read more

Other Story