“நாங்க போட்ட ஓட்டு அங்க போகுது!”.. அமுக்கியது ஒன்னு விழுந்தது ஒன்னு? வாக்குச்சாவடியில் வெடித்த வன்முறை..!!
மேற்கு வங்கத்தில்நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி பீர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. குறிப்பாக பீர்பூம் மாவட்டத்தின் கைராஷோல் பகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அந்த வாக்குகள் பாஜகவிற்குச்…
Read more