“நாங்க போட்ட ஓட்டு அங்க போகுது!”.. அமுக்கியது ஒன்னு விழுந்தது ஒன்னு? வாக்குச்சாவடியில் வெடித்த வன்முறை..!!

மேற்கு வங்கத்தில்நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி பீர்பூம் மற்றும் முர்ஷிதாபாத் மாவட்டங்களில் பெரும் கலவரம் வெடித்தது. குறிப்பாக பீர்பூம் மாவட்டத்தின் கைராஷோல் பகுதியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அந்த வாக்குகள் பாஜகவிற்குச்…

Read more

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு…. பெரும் பரபரப்பு…!!!

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம் தளவாய்ப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்களை உடைத்தவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, தங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் 15 பேர்…

Read more

அடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!

நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…

Read more

Other Story