மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம்… இதுதான் காரணமா…? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!

நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு தற்போது சம்பா சாகுபடி செய்யப்பட்ட…

Read more

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…. 105 பேர் பயணம்…. பின் நடந்த சம்பவம்….!!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகர் நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று காலை 8:30 மணியளவில் புறப்பட்டது. அந்த விமானத்தில் 105 பயணிகள் இருந்த நிலையில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப…

Read more

நேபாள விமான விபத்து… பலியானவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி தொடக்கம்…!!!!!

நேபாள நாட்டில் காத்மாண்டு நகரில் இருந்து பொகாராவிற்கு சென்ற எட்டி  ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்க முயற்சி செய்தபோது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு சேட்டி ஆற்றின் கரையின் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்து நடைபெற்ற இடத்தில் உடனடியாக மீட்பு பணிகள்…

Read more

Other Story