விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற இன்ஜினியர்கள்…. நண்பர்களுடன் மது அருத்தியபோது நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் சங்கராந்தி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது மது அருந்திய இரண்டு மென்பொருள் பொறியாளர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேவி பல்லி மண்டலத்திற்குட்பட்ட பண்டவட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் மற்றும் புஷ்பராஜ் ஆகிய…
Read more