சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன்…. நீதிமன்றம் உத்தரவு…!!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வார கால இடைக்கால ஜாமீன் வழக்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 52 நாட்களாக அவர் ராஜமுந்திரி…

Read more

Other Story