என்ன ஒரு தில்லு?… ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டிலேயே கைவரிசை காட்டிய நபர்… வாசலில் இருந்த நான்கு சிலிண்டர்கள் மாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சில…

Read more

முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் காலமானார்….. இரங்கல் செய்தி…!!

கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.வி.சங்கரநாராயணன் (83) காலமானார். இவர் 1997-2001 வரை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார். 1971ல், முன்சீப்பாக நியமிக்கப்பட்டு, நெய்யாற்றின்கரை, கொட்டாரக்கரை, இரிஞ்சாலக்குடா பகுதிகளில் பணியாற்றினார். சங்கரநாராயணன் 1984ஆம் ஆண்டு பத்தனம்திட்டாவில் முதல் மாவட்ட நீதிபதியாக…

Read more

Other Story