“எருமை பாலைக் குடிச்சா ரேபிஸ் வருமா?”…. 30 பேருக்கு வரிசையாகப் போடப்பட்ட ஊசி… பின்னணியில் இப்படியொரு காரணமா?..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் உருவா பகுதியில், வெறிநாய் கடித்த எருமையின் பாலைக் குடித்த சுமார் 30 பேர், ரேபிஸ் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அபே நாத் என்பவருக்குச் சொந்தமான…
Read more