பாட்டிலில் மது விற்பனை செய்யும்போது…. ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா…? நீதிமன்றம் கேள்வி…!!

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி, மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஏன் ஆவின் பாலை விற்க முடியாது?, மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால்…

Read more

அரசு அலுவலகங்களுக்கு பறந்த திடீர் உத்தரவு..!!!

உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக்…

Read more

பாட்டிலில் பால் விற்பனை?…. நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அளித்த பதில்…..!!!!!

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால்ப் பொருட்களை உற்பத்தி செய்து தமிழகத்தில் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் கூட ஏற்றுமதி செய்து வருகிறது. பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் ஆகிய பால் பொருட்கள் மட்டுமின்றி முறுக்கு, பால்கோவா, ஐஸ்கிரீம், மில்க்‌ஷேக் ஆகிய…

Read more

Other Story