பாட்டிலில் மது விற்பனை செய்யும்போது…. ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா…? நீதிமன்றம் கேள்வி…!!
பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை நேற்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. அதன்படி, மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஏன் ஆவின் பாலை விற்க முடியாது?, மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால்…
Read more