“பரிட்சை எழுத வந்தது ஒரு குத்தமா..?” மாணவனை விரட்டியடித்த கல்லூரி.. விளைநிலத்தில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடந்த ஜிவாஜி பல்கலைக்கழகத் தேர்வின் போது, அதிர்ச்சியூட்டும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவர், கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு விளைநிலத்தில் அமர்ந்து…

Read more

இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

Other Story