சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் வைத்து பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக நதியா என்ற பெண்ணையும் அவருடைய உறவினர்களையும் காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்து விமான மூலம் ஹைதராபாத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொழிலில் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

மேலும் ஒரு பள்ளி மாணவியை தேர்வுக்கு முந்தைய நாள் அன்று இரவு ஹைதராபாத்திற்கு விமானத்தில் அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பின்னர் அதிகாலை விமானத்தில் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு எழுத வைத்ததும் தெரியவந்துள்ளது.