அட… இவருக்கு எவ்ளோ நல்ல மனசு…. ரயிலில் பிச்சை எடுத்த இளம்பெண்… வீட்டிற்கு அழைத்துச் சென்று திருமணம் செய்த வாலிபர்..!!!

பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில், ரயில் பயணத்தின்போது அனாதைப் பெண் ஒருவரின் கஷ்டமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அவருக்கு அடைக்கலம் கொடுத்த இளைஞர், பின்னர் தன் குடும்பத்தின் முழு ஆதரவுடன் அவரையே திருமணம் செய்துகொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி, “இது…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கிறேன்”… என் தந்தையை விடுதலை செய்யுங்கள்… கால்வாயில் தள்ளி கொள்ள முயன்ற அப்பா… பெண் வெளியிட்ட வீடியோ…!!!

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி புது டெல்லியில் உள்ள ஃபெரோஸ்பூரில், தனது மகளின் கைகளையும் கால்களையும் கட்டி, ஒரு கால்வாயில் தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர், அந்தச் சம்பவத்தின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியதையடுத்துக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.…

Read more

பாலியல் நோக்கத்துடன் சிறுமியின் கையைப் பிடித்த இளைஞர்… 3 ஆண்டுகள் சிறை தண்டனை… உயர் நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமியிடம் பாலியல் இச்சைக்கு இணங்கும்படி வற்புறுத்தி, பண ஆசை காட்டியதுடன் அச்சிறுமியின் கையைப் பிடித்து அத்துமீறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில், கீழமை நீதிமன்றம் அந்த இளைஞரைக்…

Read more

சினிமாவை மிஞ்சிய கொடூரம்… “இவர் அழகாக இருக்கிறார்”… 6 வயது சிறுமியை சேமிப்பு கிடங்கு புதைத்து கொன்ற சீரியல் கில்லர்… அதிர்ச்சி…!!!

ஹரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தில் உள்ள நௌல்தா கிராமத்தில் திங்கள்கிழமை கொலையான நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆறு வயது சிறுமி விதியை, அவரது அத்தையே கொன்றது விசாரணையில் அம்பலமாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் புதன்கிழமை தெரிவித்த தகவலின்படி, சிறுமி அழகாக இருந்த…

Read more

மொத்தம் 12 நாட்கள் மாறி மாறி…. 14 வயது சிறுமியின் தோழியே ஏமாற்றி அவரது தந்தை மற்றும் நண்பர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் மாவட்டத்தில் ஒரு 14 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரமான மற்றும் வெட்கக்கேடான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் தோழியே, அவரை ஏமாற்றித் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, தனது உறவுக்கார அண்ணனுடன் சேர்ந்து சிறுமிக்கு…

Read more

அடேங்கப்பா… எவ்வளவு அழகா டான்ஸ் ஆடுறாங்க… “இவர்தான் எதிர்கால சூப்பர் ஸ்டார்”… வைரலாகும் க்யூட் வீடியோ..!!

சிறு குழந்தைகளின் அப்பாவித்தனமான மற்றும் அழகான  செயல்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்களின் மனதைக் கவர்ந்துவிடும். அந்த வரிசையில், ஒரு சிறுமியின் வீடியோ ஒன்று, அவரது அற்புதமான நடன அசைவுகள் மற்றும் முகபாவனைகளால் இணையத்தில் தீயைப் பரப்பி வருகிறது. இந்தச்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் வண்டியில் வந்த சிறுமியை கடத்த முயன்ற நபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஒரு தெருவில் சிறுமி ஒருவரை ஒரு நபர் கட்டாயப்படுத்தி இழுத்துச் செல்ல முயல்வது போன்ற அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கண்காணிப்புக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவவே, பொதுமக்களும் பலரும்…

Read more

வேறொரு பெண்ணுடன் தொடர்பு… மனைவியின் ஆபாச விடியோவை பதிவு செய்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய கணவன்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், வரதட்சணைக் கொடுமை, கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் ஆபாச விடியோ மூலம் மிரட்டல் உள்ளிட்ட பல அதிர்ச்சியூட்டும் புகார்களை அளித்துள்ளார். கோரக்பூர் கோரக்நாத் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட அப்பெண், நீதிக்…

Read more

ரீல்ஸ் மோகம்… பாலோவர்ஸ்களை அதிகரிக்க கடவுள்களை குறித்து அவதூறாக பேசிய சிறுமி… சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் பாலோவர்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், சிறுமி ஒருவர் இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் சிறுமிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இந்தக் காணொலி பற்றி தெரிந்திருந்தும் மறைத்த காரணத்துக்காக அவரது…

Read more

“நான் போயிட்டு வரேன்” காளை மாடுக்கு க்யூட்டான ‘பை பை’…. மாடு கூட ரசித்துப் பார்க்கும் பாசம்…. 36 லட்சம் பார்வையாளர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

சமூக ஊடகங்களில் ஒரு அழகான, இதயத்தைத் தொடும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ஒரு சிறுமி பள்ளிக்குச் செல்லும் முன், வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கும் ஒரு காளையிடம் மிகவும் அன்பாக “பை” சொல்கிறாள். இந்தக் காட்சி பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. இந்த வீடியோவில்…

Read more

ரயிலில் கூட்டம் இல்லை… இருந்தாலும் சிறுமியின் அருகே அமர்ந்து அசிங்கம் செய்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பயணிகளால் நிரம்பிய ரயிலில் நடந்த அருவருப்பான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. சிறுமியுடன் அசிங்கமாக நடந்து கொண்ட ஆண் ஒருவர், சக பயணியால் பிடிக்கப்பட்டு வீடியோவில் சிக்கியுள்ளார். அந்த ரயிலில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தும், அந்த…

Read more

இப்படி ஒரு நட்பு சாத்தியமா….? – சிறுமியும் காகமும் கொண்ட அற்புதமான பிணைப்பு…. மனதை உருக்கும் வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு அழகான வீடியோ பரவி வருகிறது. இதில், ஒரு சிறு பெண் தன் கையில் உட்கார்ந்திருக்கும் ஒரு காகத்துக்கு அன்போடு உணவு கொடுக்கிறாள். அவள் கையில் ஒரு ஸ்டீல் தட்டு இருக்கிறது, அதில் உணவு வைத்து, காகத்தின் வாயில்…

Read more

” நான் உங்கள் வீட்டில் இறக்கி விடுகிறேன்”… 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு, 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி தனது தம்பியுடன் டவுன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ…

Read more

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… 4 ஆண்டுகளுக்கு பிறகு “இந்து மகா சபா” தலைவர் கைது…!!!

சென்னையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், ஒரு 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில், “இந்து மகா சபா”வின் தலைவரான கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற நபர் POCSO சட்டத்தின் கீழ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

15 வயது சிறுமி ஆடை மாற்றும் போது வீடியோ எடுத்த பிரபல யூடியூபர்…. அதன் பின் மகனுடன் சேர்ந்து அறைக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மேற்கு வங்காளத்தின் நோர்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாழும் பிரபல யூடியூபராக அறியப்படும் அரபிந்த மண்டல், அவரது மகனுடன் சேர்ந்து 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் கோடி கணக்கான பின்தொடர்பவர்களைக்…

Read more

சகோதரியின் மாமியார் வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமி… 4 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு… அதிர்ச்சி சம்பவம்….!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியில், 17 வயது பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது சகோதரியின் மாமியார் வீட்டுக்குச் சென்ற அந்த சிறுமி, அங்கு ஒரு அறிமுகமான இளைஞருடன்…

Read more

பள்ளியில் நடந்த கொடூரம்…. கழிவறையில் மறைந்திருந்து…. 7 வயது சிறுமியை சீரழித்த 30 வயது நபர்…. அதிர வைத்த சம்பவம்….!!

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 வயது சிறமி ஒருவர் பள்ளியின் கழிவறையில் மறைந்திருந்த 35 வயது நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூர சம்பவம் சனிக்கிழமை (அக்டோபர் 11, 2025) நடந்தது. குற்றவாளி, பள்ளியின்…

Read more

“10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து 19 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற கொடூரம்”…. நெஞ்சை பதற வைக்கும் பின்னணி…!

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற தசரா விழா சோகத்திலும் கொடூரத்திலும் முடிந்தது. கலபுரகி மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் பலூன் விற்பனை செய்ய மைசூரு வந்திருந்தார். கடந்த 8-ந்தேதி சாமுண்டிமலை தெப்ப உற்சவத்தை ஒட்டி, சிறுமி மற்றும்…

Read more

“என் நாயை காணவில்லை”… வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து… 24 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பு…!!!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலம் டேல் பகுதியில் 2001-ம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. 15 வயது சிறுமி ஸ்டேசி பெய்னியை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, பின் கொலை செய்த ராய் லீ வார்டு என்பவர்…

Read more

சகோதரன் கண்முன்னே நடந்த கொடூரம்…. வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்… பதற வைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சைதாபாத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி மீது நடந்த கொடூர வன்கொடுமை சம்பவம் அந்த பகுதியை உலுக்கியுள்ளது. கூலி வேலை செய்து வரும் பெற்றோருக்கு பிறகு, பள்ளியில் படித்து வந்த அந்த சிறுமி,…

Read more

“என் காதலுக்கு உதவி செய்யுங்கள்”… சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சிறுமி திருவாலங்காடு ஒன்றியம் கொல்லக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவா(24) என்ற வாலிபரிடம்…

Read more

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரி…. யாரிடமும் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி.. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள து.நல்லொச்சான்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் (35) என்பவர், பால்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனது மகளும், 13 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படிப்பதால், இருவரையும் ஒரே வேளையில் பள்ளியில் இருந்து மோட்டார்சைக்கிளில் அழைத்து வருவதாக…

Read more

OMG: தலையில் கத்தியுடன் ஹாஸ்பிடலுக்கு வந்து சிறுமி…! ஆனாலும் குழந்தை பொறுமையா தான் இருக்கு… பகீர் வீடியோ..!!

சீனாவில் ஒரு தாய் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டில் பெட் சீட்டை உதறும்போது, அதில் இருந்த கத்தி தவறுதலாக சிறுமியின் தலையில் குத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம்…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபரை நம்பி சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் கைது நடவடிக்கை….!!!!

ஒடிசா மாநிலத்திலுள்ள கெண்ட்ரபரா மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு தாமோதர்பூர் கிராமத்தில் வசித்து வரும் ஜிண்டு ஜனா என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி கடந்த 10ம் தேதியன்று…

Read more

வீட்டில் யாருமில்லாத நேரம்…. மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8ம் வகுப்பு பயின்று வரும் ஒரு சிறுமி வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 12ஆம் தேதி சிறுமியின் பெற்றோருக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வீட்டை விட்டு சென்று…

Read more

பீரோ கதவில் விளையாடிக் கொண்டிருந்து 6 வயது சிறுமி…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. கதறும் பெற்றோர்‌….!!!!

அரியானா மாநிலம் பஹார் காலனி பகுதியில் தீபான்ஷி சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டில் உள்ள பீரோவின் கதவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பீரோ சிறுமியின் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால் சிறுமிக்கு பலத்த காயம்…

Read more

காணாமல் போன 15 வயது சிறுமி..! “மகளைக் காணாமல் பரிதவித்த பெற்றோர்”.. 20 வயது வாலிபர் செய்த கொடூரம்… விசாரணையில் திடுக்கிடும் உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் பால்யா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 3ஆம் தேதி, சிகந்தர்பூர் நகரில் உள்ள ஒரு கோச்சிங் வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.…

Read more

சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள்… சூயிங் கம் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறல்… சாமி போல் வந்து சிறுமியை காப்பாற்றிய இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

கேரளா மாநிலம் கண்ணூர் பழையங்காடி பகுதியில் உள்ள சாலையில் இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது சைக்கிளின் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவர் இளைஞர்களை நோக்கி வந்து பேசுகிறார். அப்போது அவர் சூயிங் கம் தொண்டையில் சிக்கியதாக கூறுகிறார்.    …

Read more

சோசியல் மீடியா மூலம் ஏற்பட்ட பழக்கம்….. டாட்டூ கலைஞர் செய்த செயல்…. கண்ணீர் விடும் சிறுமி…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

பாலக்காட்டில் வசித்து வருபவர் தான் டாட்டூ கலைஞர் பிபின். இவருக்கும் 15 வயது சிறுமி ஒருவருக்கும் சோசியல் மீடியா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி தன் புகைப்படங்களை அவருக்கு பகிர்ந்ததாக தெரிகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிபின் சிறுமியின் ஆபாச…

Read more

கொஞ்சம் கூட பயமே இல்லை… படுக்கையில் படுத்து கொண்டிருந்த சிறுமி…. ஊர்ந்து சென்ற விஷப்பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அத்தகைய விஷப்பாம்பு, ஒரு சிறுமியின் படுக்கையில் நகர்ந்து செல்ல, பெற்றோர் அதை அகற்றாமல் வீடியோ எடுத்தனர் என்ற தகவல் இணையத்தில் பரபரப்பாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அந்த சிறுமியின்…

Read more

கடைக்குச் சென்ற சிறுமிக்கு தனது மொபைல் எண்ணை கொடுத்து தொந்தரவு செய்த வாலிபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டம் திகுலி கிராமத்தில் உள்ள கடையில் சிறுமி ஒருவருக்கு கட்டாயமாக தனது மொபைல் எண்ணை கொடுக்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவரை கிராம மக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் நடந்த இந்த…

Read more

ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. நடந்தது என்ன?….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சண்முகசுந்தரபுரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் கோபால். இவருக்கு அன்னலட்சுமி என்ற மனைவியும், அஜிதா என்ற 4 வயது பெண் குழந்தையும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தம்பதியினர்…

Read more

அடி ஆத்தி..! எத்த தண்டி.. வீட்டுக்குள் வந்த பயங்கர பாம்பு… பயமறியா சிறுமியின் துணிச்சல்… அதிரடியாக விரட்டிய குழந்தை… இணையத்தை மிரள விட்ட வீடியோ…!!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாம்பைக் கண்டால் பயப்படும் பலருக்கு மத்தியில், ஒரு சிறுமி தனது தந்தையிடம் இருந்து பாம்பை விரட்டுவது எப்படி என்று கற்றுக்கொண்டு, தைரியமாக ஒரு பாம்பை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். காணொளியில், வீட்டில் பதுங்கியிருந்த…

Read more

என் முடியெல்லாம் போச்சு..! “ஹேர் ரிமூவல் கிரீம்”… வீட்டையே ரணகளப்படுத்தி கதறி அழுத சிறுமி… அப்படி என்னதான் நடந்தது.. அதிர்ச்சி வீடியோ.!!

சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக பலர் வித்தியாசமான காணொளிகளைப் பதிவிடுகின்றனர். அதில் ஒரு வகையாக, பிராங்க் காணொளிகள் மிகவும் பரவலாக உள்ளன. ஆனால், சில பிராங்க் காணொளிகள் மகிழ்ச்சியைத் தருவதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வேதனையை ஏற்படுத்துகின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ள ஒரு காணொளியில்,…

Read more

“80 கி.மீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம்”… காரில் இளம்பெண்ணை அழைத்து சென்று 5 பேர் மாறி மாறி… சாலையில் குப்பை போல் வீசி சென்ற கொடூரம்…!!

ஒடிசா மாநிலம் மயூர்பாஜி மாவட்டம் பங்கிரிபொசி பகுதியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவரை, அவருக்கு அறிமுகமான இருவர் வேலை தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி நேற்று காரில் அழைத்து சென்றுள்ளனர். அந்த வழியில், மேலும் மூன்று இளைஞர்கள் காரில்…

Read more

நெஞ்சை உலுக்கிய சம்பவம்… வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி… திடீரென உடைந்து விழுந்த மின் கம்பம்… அடுத்து நடந்த அதிர்ச்சி.. கதறும் பெற்றோர்…!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் நடந்த துயரமான விபத்து, அப்பகுதியை உலுக்கியுள்ளது. கட்டிட தொழிலாளியான குமாரின் மகளாக 5 வயதான நவ்யா இன்று காலை தனது வீட்டின் அருகே சுறுசுறுப்பாக விளையாடிக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் அருகே உள்ள…

Read more

பார்த்து வரமாட்டியா…? தன் உயிரை பணையம் வைத்து சிறுமியை காப்பாற்றிய டிரக் ட்ரைவர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி, குழந்தைகள் சாலையைக் கடக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இந்தக் காணொளியில், ஒரு சிறுமி சாலையைக் கடக்க வேகமாக ஓடுகிறாள். அப்போது, ஒரு டிரக் மிக வேகமாக வருகிறது. இந்தக் காட்சி பார்ப்பவர்களை…

Read more

கழிப்பறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த 9-ம் வகுப்பு மாணவி… விடுதியின் வார்டன் அலட்சியத்தால் நடந்த பகீர் சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தின் யாத்கிர் மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் ஒரு விடுதி பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் கழிப்பறையில் ஆண் குழந்தையை கடந்த புதன்கிழமை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாய் மற்றும் குழந்தை…

Read more

வா பாப்பா நம்ம விளையாடலாம்…. 9 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி… 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த முனியப்பன் (29) என்ற நபர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, 9 வயது சிறுமியிடம் “விளையாடலாம்” என்று கூறி, கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் கை, கால்களை கட்டி…

Read more

“17 வயது சிறுமி மீது விபரீத ஆசை”… திருமண ஆசை காட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்த 24 வயது வாலிபர்… கர்ப்பத்தால் தெரிந்த உண்மை… பேரதிர்ச்சியில் பெற்றோர்…!!!!

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா குறிமண்டி கிராமத்தை சேர்ந்த 24 வயதான கிரீஷ், அதேபகுதியில் வசிக்கும் தனது உறவினரான 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதோடு, பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை சுற்றி வளைத்த 6 தெரு நாய்கள்… பதறி அடித்து ஓடிய போது கீழே விழுந்து நாய்கள் தாக்கி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்டத்தில் உள்ள கர்ஹி நகர் பகுதியில் ஆகஸ்ட் 22ஆம் தேதி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. மாலை சுமார் 4:30 மணியளவில், கடையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி மீது 5 முதல் 6…

Read more

அடக்கடவுளே… கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற 14 வயது சிறுவன்… 10 வயது சிறுமியை 21 இடங்களில் சரமாரியாக குத்தி கொன்ற கொடூரம்… கதறும் பெற்றோர்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 10 வயது சிறுமியை கொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பைக் மெக்கானிக் தொழில் செய்து வரும் ஒருவரின் 10 வயது மகளான சஹாஸ்ரா, 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று சஹாஸ்ரா…

Read more

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்… சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது வெளிவந்த உண்மை… இறுதியில்… பரபரப்பு சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் செங்கப்பம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் கிடையாது. இதனால் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். 10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய இவருக்கும், 18 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தச்…

Read more

“என் தாத்தா எதுவும் செய்யவில்லை”… அம்மா பொய் சொல்றாங்க… தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மீது புகார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை…

Read more

அதிர்ச்சி சம்பவம்… 15 வயது சிறுமி உட்பட 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த 69 வயது முதியவர்… மனைவியும் உடந்தை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

வேலூர் விநாயகாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (69) மற்றும் அவரது மனைவி கோட்டீஸ்வரி, ஆம்பூர் அருகே வேப்பங்குப்பத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதியில் வசித்து வந்தனர். கோட்டீஸ்வரி அங்கு சமையலராக பணிபுரிந்தார். கடந்த 2018 செப்டம்பர் 13 அன்று,…

Read more

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி… கோர்ட் வளாகத்தில் உள்ள மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆள் கொணர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்காக நீலாங்கரையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கோர்ட்டில் ஆஜாராகி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையின் போது சிறுமியை அரசு காப்பகத்திற்கு அழைத்துச்…

Read more

“ஜூஸில் மயக்க மருந்து”… 15 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்த காதலன்.. நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி… பதற வைக்கும் பயங்கர சம்பவம்..!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பகுதியில் சங்கீத்(20) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. 2 பேரும் செல்போன் எண்களை பரமாரி கொண்டு…

Read more

“Exam-ல ஃபெயில்”… வீட்டை விட்டு ஓடிய 12 வயது சிறுமி… மர்ம நபர்களால் அடைத்து வைக்கப்பட்டு 3 மாதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பை நலசோபரா அருகே உள்ள நைகானில் நடந்த சோதனையில், 12 வயது வங்கதேசச் சிறுமி பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நாடியாத் நகரில் மூன்று மாதங்கள் சிறையில் அடைத்து வைத்து, 200க்கும் மேற்பட்டோர் தன்னை பாலியல்…

Read more

“13 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு”… 19 வயது கார் டிரைவர் செய்த அசிங்கம்.. அலறி அடித்து ஓடி பெற்றோரிடம் கதறிய மாணவி… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் கீழ காலணியில் மாரியப்பனின் மகன் கார்த்தீஸ்வரன்(19) என்பவர் வசித்து வருகிறார். கார் டிரைவர் ஆன இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆள்…

Read more

கோவில் திருவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்கள்… 6 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… பெற்றோர் கதறல்.. ஐயோ இப்படியா நடக்கணும்…!!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு மைக் செட்டுகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் மைக் செட் உரிமையாளர் வீரக்குமார் என்பவர் வீட்டின் வெளியே பெரிய…

Read more

Other Story