“ஆசையாய் பிறந்தநாளுக்கு வாங்கிய ஆடை”… வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு டயட் இருந்த சிறுமி… திடீரென மருத்துவமனையில் அனுமதி… என்ன காரணம்?… பெரும் அதிர்ச்சி…!!!

சீனாவின் ஹூனான் மாகாணத்தில் 16 வயதுடைய இளம் சிறுமி ஒருவர், தனது பிறந்த நாளில் அணிய வேண்டிய புதிய உடைக்கு உடல் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக, கடந்த இரண்டு வாரங்களாக வெறும் காய்கறிகள் மட்டுமே உணவாக எடுத்துக்கொண்டுள்ளார். இதில் முடிகாமல்,…

Read more

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய 16 வயது சிறுமி… காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்… மறைமுகமான இடத்திற்கு அழைத்துச் சென்று கதற கதற… அதிர்ச்சி சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி ஜிராஜ்பூரில் அழகு நிலையம் ஒன்று உள்ளது. அங்கு 16 வயது சிறுமி ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு அந்தச் சிறுமி வேலையை முடித்துவிட்டு சண்டிகர் அம்பாலா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மால்…

Read more

“தோழி கூட சம்பந்தமில்லாமல் உடலுறவு செய்ய ஆணுக்கு உரிமை இல்லை”… மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி… கோர்ட் அதிரடி உத்தரவு …!!

டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மைனர் சிறுமியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன் பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல்…

Read more

உடல் எடையை குறைக்க நினைத்து வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட்ட 16 வயது சிறுமி… உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் அறிவுரை..!!!

சீனாவில் மெய்(16) என்ற சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாள் உடைக்கு ஏற்றவாறு உடல் எடையை குறைக்க விரும்பியுள்ளார். இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டுள்ளார். இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து…

Read more

பட்டப் பகலில் இவ்வளவு துணிச்சலா..? 15 வயது சிறுமியை கடத்திய ஹாக்கி பயிற்சியாளர்… நண்பர்களுடன் சேர்ந்து மாறி மாறி… பதற வைக்கும் கொடூரம்..! ‌

ஒடிசாவில் உள்ள சாலையில் 15 வயது சிறுமி ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3-ம் தேதி நடைபெற்று உள்ளது. இது குறித்து…

Read more

“தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்காரம்”… தேசிய மகளிர் ஆணையத்திற்கு அதிமுக கடிதம்… முக்கிய கோரிக்கை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமப்புற பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில்  தேசிய மகளிர் நல ஆணையம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில்…

Read more

“பிறந்தநாள் கேக்கை திடீரென தொட்டு கும்பிட்ட சிறுமி”… நெகிழ்ந்து போன குடும்பத்தினர்… வியக்க வைக்கும் காரணம்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!!

ஒரு சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது இணையத்தில் இதயங்களை உருக்கும் வீடியோவாக பரவி வருகிறது. வீடியோவில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடும் அந்தச் சிறுமி, கேக்கை வெட்ட முன் கைகளை மடித்து, கேக் மேலே உள்ள மெழுகுவர்த்தியை தொட்டு ஆசீர்வாதம் பெறுகிறார்.…

Read more

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபர்… சாகும்வரை சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பகுதியில் ஜகுபர் உசேன்(56) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் நெல்லை அருகே உள்ள பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு 17 வயது…

Read more

“திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை”… 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்… கோர்ட் அதிரடி..!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செண்பகராமன்புதூர் அருகே உள்ள பகுதியில் மகேஷ் (20) என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கும் சுசீந்திரம் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டின் அருகே மகேஷின் உறவினர் வீடு ஒன்று…

Read more

“பூனையுடன் ஆசையாக விளையாடிய சிறுமி “… கடைசியில் பச்சப் பிள்ளையின் உயிரைப் போயிடுச்சே… நகம் கீறியதால் பலியான சிறுமி… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ஹன்னா. இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி பக்கத்து வீட்டிற்கு…

Read more

பாப்பா! நான் இங்க இருக்கேன்… பின்னால யாரை தேடுற?… சீக்கிரம் வா டைம் ஆயிட்டு…. சிறுமி மற்றும் நாய் குட்டியின் செயல்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   for a moment they…

Read more

6 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை…. குழந்தையின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை… ரத்தக்கரைகளுடன் மீட்கப்பட்ட குழந்தையின் ஆடை…. கோவையில் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் மனோஜ் முத்தா, மோனிகா தேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவங்களுக்கு ரோஷினிகுமாரி(6) உட்பட 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோஜ் தனது குடும்பத்தினருடன் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்து தேயிலைத் தோட்டத்திற்கு தனது…

Read more

3 வயது சிறுமி கொலையில் திடீர் திருப்பம்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி…. சில்மிஷம் செய்த வாலிபர்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் மேம்பாளையத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரன்குடி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சிறுமியை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தை…

Read more

5 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்திச் சென்ற ஜவுளிக்கடை ஊழியர்… 5 மாதம் கர்ப்பம்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த…

Read more

கார் மீது வேன் மோதி கோர விபத்து… ஒரு மாசத்துல திருமணம்… இப்படியே ஆகணும்?… 13 வயது சிறுமி, IT ஊழியர் உயிரிழப்பு…!!

ராமநாதபுரத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ஐடி ஊழியரான வெங்கடேஷ் என்பவர் பயணித்துள்ளார். அதே போன்று சுற்றுலா வேன் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் மகாலட்சுமி(13) என்ற சிறுமி பயணித்துள்ளார். இந்நிலையில் திடீரென கார் மற்றும் வேல் மோதி…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…

Read more

11 வயது சிறுமியை கடித்த பாம்பு…. மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் கூட்டி சென்ற பெற்றோர்…. கடைசியில் உயிரே போயிடுச்சி….!!!

மத்தியப் பிரதேசம், சாகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் அழைத்துச் செல்லாமல், மந்திரவாதிகளிடம் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட 11 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபமான சம்பவம் சாகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரஹ்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

பெரும் அதிர்ச்சி..! குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… போலீஸ் அதிரடி..!!!

நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்…

Read more

7 வயது சிறுமியின் தலையில் இருந்த ஆணி….. அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் உடலை காப்பாற்றிய மருத்துவர்கள்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

லக்னோவில் உள்ள கேஜிஎம்யூ ட்ராமா மையத்தில் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுமியின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றிய அதிசயமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது, 8 செ.மீ நீளமுள்ள ஒரு ஆணி, அந்த சிறுமியின்…

Read more

“44 வருஷத்துக்கு முன்பு காணாமல் போன 6 வயது மகள்”… டிஎன்ஏ மூலம் தாயை கண்டுபிடித்த சம்பவம்… எப்படி சாத்தியமானது.. உருக வைக்கும் சம்பவம்..!!!

தென் கொரியாவைச் சேர்ந்த ஹான் டே சூன் என்ற பெண், 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது 6 வயது மகள் கியுங்ஹாவை வீட்டருகே விளையாட விட்டுவிட்டு சந்தைக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, ​​அவள் காணாமல் போயிருந்தார். அதற்குப்…

Read more

தாயுடன் வந்த 9 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வாலிபர்…. காப்பாற்ற வந்த NYPD அதிகாரியின் விரலை கடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் மாவட்டத்தில் உள்ள கிளெண்டேல் பகுதியில் மே 10 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஃபெலிஸ் என்ரிக் (31) என்ற நபர், தனது தாயுடன் நிற்கும் 9 வயது…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!

சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…

Read more

“தியேட்டரில் மாமன் படத்தை பார்த்துவிட்டு கதறி அழுத சிறுமி”… வீடியோ கால் மூலமாக சமாதானப்படுத்திய நடிகர் சூரி… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீப காலமாக நடிகராகவும் களமிறங்கி நடித்து வருகிறார். இவர் விடுதலை பாகம் 1, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“இந்த மனசு தான் உண்மையான கடவுள்”.. பேருந்தில் திடீரென மயங்கிய சிறுமி… ஹாஸ்பிடலுக்கு பஸ்சை ஓட்டி டிரைவர்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் உள்ள நிலம்பூர் மாவட்டத்தில் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் நேற்று காலை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது உடல்நலக் குறைவின் காரணமாக திடீரென சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனால் பதட்டமடைந்த சக பயணிகள் ஓட்டுநரிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளனர்.…

Read more

“5-ம் வகுப்பு மாணவிக்கு லவ் வகுப்பு மாணவிக்கு Love Letter”… தூக்கத்தில் அழுத சிறுமி… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… ஒரு ஆசிரியர் செய்ற வேலையா இது.!!

அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள பிராடென்டன் பகுதியில் BD குல்லெட் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஜாரெட் வில்லியம்ஸ் என்பவர் காதல் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை ரகசியமாக வைத்துக்…

Read more

Breaking: கோடைகால விடுமுறையில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின்…

Read more

பாலியல் வன்கொடுமை.. திடீரென வீட்டிற்குள் நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டை புதூர் கிழக்கு தெரு காலனியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஷ் குமார்(21) என்ற மகன் இருக்கிறார். இவர் நேற்று ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம்…

Read more

சடலமாக கிடந்த தாய் மற்றும் மாற்றுத்திறனாளி அண்ணன்… வெறும் சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு பல நாட்கள் உயிர் வாழ்ந்த 4 வயது சிறுமி… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ராங்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றில், 38 வயதான லிசா காட்டன் மற்றும் அவரது 8 வயது மாற்றுத் திறனாளி மகன் நஸீர் மில்லியன் இறந்த நிலையில் காணப்பட்டனர். அதே நேரத்தில், அவரது 4 வயது மகள் ப்ராமிஸ்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 80 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை… கோர்ட் உத்தரவு…!!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கிராமத்தில் செல்லையா(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்…

Read more

“விளையாடி கொண்டிருந்த சிறுமி”… திடீரென கேட்ட அலறல்… தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை ஜோதியம்மாள் நகர் பகுதியில் புனிதா என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மகள் ஜனனிக்கு 5 வயது ஆகிறது. நேற்றிரவு வீட்டின் முன் பகுதியில், ஜனனி தன்…

Read more

வீட்டிற்கு வெளியே சென்ற 3 வயது சிறுமிக்கு காத்திருந்த கொடூரம்… உசுரே போயிடுச்சு…. பெரும் சோகம்…!!!

குஜராத் மாநிலம் கீர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் சவ்தா வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அச்சிறுமி உணவு சாப்பிட்டு கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது…

Read more

“ரொம்ப நேரம் போன் யூஸ் பண்ணாத”… அக்கறையோடு கண்டித்த தாய்… செல்போனை வாங்கியதால் மனமுடைந்த மகள்.. விபரீத முடிவு..

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது அப்பகுதியில் வசிக்கும் தீபிகா துர்வே(11) என்ற சிறுமி அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து…

Read more

உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

“ரயில் வேகமாக போகுது கீழே இறங்காத”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில், பின்னால் நின்ற…

Read more

“போதைப் பொருள் சாக்லேட் கொடுத்து சிறுமியை கற்பழித்த பிரபல ரவுடி”… பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் புன்னைக்காமுகள் பகுதியில் முகமது ரபீஸ்(20) என்பவர் வசித்து வருகிறார். அந்த வட்டாரத்தில் பிரபல ரவுடியான இவர் திருட்டு மற்றும் போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற 14 வயது சிறுமி… உயிரைக் காப்பாற்றிய காவலர்… அதிர்ச்சி வீடியோ…!!

அசோக் நகர் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஓர் அதிர்ச்சிக்குரிய சம்பவம் நிகழ்ந்தது. 14 வயதான சிறுமி ஒருவர், தானாகவே நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற போது தவறி வழுக்கி கீழே விழும் நிலையில் இருந்தார். இந்த…

Read more

“ரோஹித் சர்மா ஸ்டைலில் பேட்டிங் செய்யும் 6 வயது சிறுமி”… பாகிஸ்தான் அணிக்கே அனுப்பலாம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

பாகிஸ்தானை சேர்ந்த 6 வயது சோனியா கான் என்ற சிறுமி புல் ஷாட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற கிரிக்கெட் அம்பையர் ரிச்சர்ட் கேட்டில்பரோ இந்த வீடியோவை X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரோஹித்…

Read more

“பெற்றோரை இழந்த அக்கா மகள்கள்”… பல வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தை… பாசம் குறைந்துவிட்டது என எண்ணி சிறுமி செஞ்ச கொடூரம்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே பாப்பினிசேரி பகுதியில் 4 மாத குழந்தை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கண்ணூர் அருகே பாப்பினிசேரி என்ற பகுதியில் முத்து-அகம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் 3 ஆண்டுகளுக்கு…

Read more

சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்… ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு…!!

சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.…

Read more

ஷாக்..!! ஒரு எக்ஸ் கணக்கில் பதிவிடப்பட்ட “11 வயது சிறுமி குறித்த தகவல்”..! விசாரணையில் அதிர்ந்து போன காவல்துறை…. புகார் கொடுக்காத பெற்றோர்.!!

மார்ச் 15ஆம் தேதி ஒரு எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட தகவலை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்ட போலீசார் தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர். இதன் மூலம் சிறுமியின் உடல் அவரது வீட்டில் மீட்கப்பட்டது. மரணத்திற்கான காரணம் முதலில் தெளிவாக இல்லாததால், பிரேத…

Read more

“பெற்ற மகளை 3-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு தந்தை”.. உடல் முழுதும் காயங்களுடன் கால் முறிந்து…. பதற வைக்கும் சம்பவம்..!!!

கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

நீங்களே இப்படி செய்யலாமா?…. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியை…. மீண்டும்…. கான்ஸ்டபிள் கைது..!!!

கர்நாடகா மாநிலத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளடைவில் விக்கி அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன் வசப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை அடித்து…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. விசாரணையில் வெளிவந்த உண்மை… அதிர்ச்சி சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே உள்ள பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு திருமணம் நடந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அந்தப் பகுதியில் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில்…

Read more

Other Story