தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திமுக அரசு திட்டமிட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டம் ஜூன் 20-ஆம் தேதி திறக்கப்படுகிறது.

இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். மேலும் இதற்கு முன்பு ஜூன் 15-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.