தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை தொடர்ந்து தற்போது குடிநீர் பாட்டில்களையும் விற்பனை செய்யவிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஒப்பந்த புள்ளி போடப்பட்டுள்ளது. மேலும் PET பாட்டில்கள் மூலம் 1000/500 மில்லி வகைகளில் ஒரு நாளைக்கு 1 லட்சம் பாட்டில்கள் வரை விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Justin: ஆவின் நிறுவனத்தில் விரைவில் தண்ணீர் பாட்டில்கள் அறிமுகம்…!!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more