திருவாரூர் நில அதிர்வு ஒரு வதந்தி…. உண்மை சரிபார்ப்பு குழு அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே திடீர் வெடி சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சம் என செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு பகிர்ந்துள்ள பதிவில் அது முற்றிலும்…

Read more

BREAKING: சென்னையில் நில அதிர்வு…. மக்கள் சாலையில் தஞ்சம்…!!

சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த…

Read more

#Justin: அந்தமான் நிகோபார் தீவில் சற்றுமுன் நில அதிர்வு….!!!!!

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் சற்றுமுன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. முன்னதாக அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…

Read more

“சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா…?” முக்கிய தகவலை சொன்ன தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம்…!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் நேற்று காலை 10.05 மணியளவில் அங்குள்ள மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறி பொதுமக்கள் அனைவரும் பதறி அடித்து கட்டிடத்தை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக…

Read more

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. இந்தியாவையும் விட்டு வைக்காத நில அதிர்வு….!!!!

இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

BREAKING: கொடூர விபத்து… 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால…

Read more

BREAKING: டெல்லியில் நில அதிர்வு…. மக்கள் அச்சம்….!!!

டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்7.55 மணி அளவில் லேசான நில அதிர்வுஉணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது5.9ஆக பதிவாகியுள்ளது. இதே மாதிரியான நிலஅதிர்வு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல்…

Read more