உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 3 பேர் பலியாகினர். ஹசரத்கஞ்ச் பகுதியில் உள்ள 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப் படுகிறது. NDRF, SDRF வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று மதியம் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடம் சேதமடைந்திருக்கிறது.
BREAKING: கொடூர விபத்து… 3 பேர் பலி… மீட்பு பணி தீவிரம்…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more