டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்7.55 மணி அளவில் லேசான நில அதிர்வுஉணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது5.9ஆக பதிவாகியுள்ளது. இதே மாதிரியான நிலஅதிர்வு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்பகுதிகளிலும் உணரப்பட்டிருக்கிறது. வடக்கு ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஆய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர்.
BREAKING: டெல்லியில் நில அதிர்வு…. மக்கள் அச்சம்….!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more