“90 கி.மீ தூரம் டார்ச் லைட் வெளிச்சத்தில் பயணம்!” 15 நாட்களாகப் பழுதான ஹெட்லைட்.. உயிரை கையில் பிடித்துப் பயணித்த பயணிகள்.. அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ..!!”

கர்நாடக மாநிலம் கலபுரகியில் இருந்து சிஞ்சோளி செல்லும் அரசுப் பேருந்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தப் பேருந்தின் முகப்பு விளக்குகள் கடந்த 15 நாட்களாகப் பழுதடைந்துள்ள நிலையில், அதைச் சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு…

Read more

விருந்திற்கு கூப்பிட்டு ‘அந்த’ ஷாக்கைக் கொடுத்த முதலமைச்சர்..! – பதவியை துறக்க துணிந்த சித்தராமையா.. அடுத்த சிஎம் யார் தெரியுமா..?

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து தான் விலக உள்ளதாகச் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார். துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுக்கு இன்று காலைத் தனது இல்லத்தில் விருந்தளித்தபோது அவர் இந்த முடிவை வெளியிட்டுள்ளார். மேலும், அடுத்த முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்தாலும்…

Read more

“நண்பர்களைப் பார்க்கப் போறேன்னு பொய் சொல்லிட்டு..!” எக்ஸாம் முடிந்ததும் செய்யும் அதிர்ச்சி காரியம்.. கோடை விடுமுறையில் மாயமாகும் பள்ளி மாணவிகள்.. போலீஸ் நடத்திய ரகசிய ஆபரேஷன்..!!”

கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை தொடங்கும் காலங்களில், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதல் விவகாரங்களில் சிக்கி வீட்டை விட்டு காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு…

Read more

“தொண்டையில் சிக்கிய சிக்கன் எலும்பு!”.. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேர்ந்த பயங்கரம்.. மது போதையில் 21 வயது இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் சச்சின், நண்பரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். விழா முடிந்த பிறகு, அங்கிருந்த சிக்கன் கறியை மட்டும் எடுத்துக்கொண்டு மது குடிப்பதற்காக அருகே கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக்கொண்டிருந்தபோது,…

Read more

“மகளின் எதிர்காலம் குறித்த பயம்!”.. கிரிக்கெட் கொண்டாட்டம்… அடுத்த சில மணிநேரத்தில் வீபரிதம்.. ஜன்னல் வழியே பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை இரவு குடும்பத்துடன் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவருந்திவிட்டு…

Read more

“இன்ஸ்டாகிராமில் வந்த அந்த மெசேஜ்!”.. கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர் கண்ட காட்சி.. திருமணமான பெண் செய்த சித்ரவதை.. பின்னணி என்ன..??

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திலீப் (28) என்ற உடற்பயிற்சி பயிற்சியாளர், யோகிதா என்ற திருமணமான பெண்ணின் மிரட்டல் மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இவர்களிடையே நெருக்கமான…

Read more

“பாட்டி எழுந்துரு பாட்டி!”.‌. உயிரிழந்த மூதாட்டியை கட்டிப்பிடித்து அழுத குரங்கு.. இறுதிச்சடங்கில் பாசப்போராட்டம் நடத்திய வாயில்லா ஜீவன்..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பர்வதம்மா, கடந்த சில மாதங்களாகத் தன் வீட்டிற்கு வந்த குரங்கு ஒன்றிற்குத் தினமும் உணவு அளித்து வந்துள்ளார். அந்த மூதாட்டியுடன் நெருக்கமான அந்தக் குரங்கு, தினமும் அவரிடம் உணவு சாப்பிட்டு விளையாடிவிட்டு மாலையில்…

Read more

வங்கி மேலாளரா? இல்லை கொடூர அரக்கனா? இளம்பெண்ணை மிரட்டி விஷம் குடிக்க வைத்த ஷாக் வீடியோ பின்னணி.. இறுதியில் நேர்ந்த துயரம்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!!

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கி மேலாளர் ஷியாம் சுந்தர் என்பவர், தனது வங்கியில் பணிபுரிந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, விஷம் குடிக்க வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா பேகத்தை…

Read more

ஒன்றுக்கு ஒன்பது கல்யாணம்.. “திருமணம் செய்வார்.. நகையோடு ஓடுவார்!” பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த சுஷாந்த் பூஜாரி.. சிக்கியது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர், திருமணமாகாத பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளைத் திருடித் தப்பிச் செல்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். சமீபத்தில் இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்…

Read more

கையில் துப்பாக்கியுடன் கெத்து காட்டிய காங்கிரஸ் பிரமுகர்… சினிமா பாணியில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் மதீன் படேல் தனது ஆதரவாளர்களுடன் துப்பாக்கியைக் காட்டியபடி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான திரைப்பட பாடல் ஒன்றிற்கு காரில் இருந்தபடி அதிரடியாகக் களமிறங்கும் மதீன்…

Read more

“மகளே என்னைக் காப்பாற்று” மரணப் படுக்கையில் இருந்து ஒரு தந்தையின் கடைசி முயற்சி.. மாஞ்சா நூலின் கோர முகம்.. கர்நாடகாவில் நடந்த பயங்கரம்..!!

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில், மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் சஞ்சுகுமார் என்ற 48 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது, காத்தாடி விடப் பயன்படுத்தப்படும் கூர்மையான மாஞ்சா நூல் அவரது…

Read more

மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. மக்கள் கொடுத்த ‘ஸ்பாட்’ தண்டனை…. பரபரப்பு சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த 35 வயதுப் பெண் ஒருவரை, கடந்த ஜனவரி 9-ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக…

Read more

பழைய காதலியின் போட்டோவை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.. ஆத்திரத்தில் 21 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர்..கர்நாடகாவில் பதற்றம்..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில், முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 21 வயது இளைஞர் மஞ்சுநாத் என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மஞ்சுநாத் தனது முன்னாள் காதலியின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப்…

Read more

“என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாங்க”…. உறவினருடன் சேர்ந்து கணவனை துன்புறுத்திய மனைவி…. Facebook லைவில் தற்கொலைக்கு முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடகாவின் துமகூர் மாவட்டம் ஜெயநகரில் உள்ள ஒரு குடும்பத் தகராறு, சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவைத்தில் வேலை பார்த்து இந்தியாவுக்கு திரும்பிய சல்மான் பாஷா என்பவர், தனது மனைவி நிகாத் மற்றும் அவருடைய உறவினர்கள் தமக்கு மன அழுத்தம் மற்றும்…

Read more

“தாலி கட்டும் நேரத்தில் வந்த போன் கால்”… எனக்கு அவன் தான் முக்கியம்… மணமகள் திடீர் பல்டி… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… மணமகன் தான் பாவம்..!!!

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி கல்யாண மண்டபத்தில், ஒரு திருமண விழா முகூர்த்த நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் திடீரென ரத்து செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சி  ஏற்படுத்தியுள்ளது. மேலும் மணப்பெண் பல்லவி, “நான் வேறொருவரை காதலிக்கிறேன்” என நேரடியாக…

Read more

திருமணம் ஆனதை மறைத்து..!! இளம் பெண்ணுடன் உல்லாசம்… வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொடிகேஹேள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 22 வயதுடைய இளம் பெண் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் வேலை செய்யும் நிறுவனத்திலேயே திருமணமான வாலிபர் ஒருவரும் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே…

Read more

“கணவனை கழட்டி விட்டு கள்ளக்காதலனுடன் தனிமையில் உல்லாசம்”… தட்டி கேட்டதால் நேர்ந்த பயங்கரம்.. மனைவி செய்த கொடூர வேலை.. பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி அருகே சிக்கரூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சாதிக் என்பவருக்கும், சல்மா என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் ஏதும் இல்லை. இதில் திருமணத்திற்கு முன்பு ஜாபர் என்பவரை…

Read more

விமானத்தில் வழங்கப்பட்ட உணவு… பார்த்ததும் ஷாக்கான பயணி… வைரலாகும் போட்டோ…!!

விமானத்தில் பயணித்து வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி கடந்த ஜூன் 9-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் சென்றது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தான்…

Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு… அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20…

Read more

Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

ஆத்தாடி..!! மூன்று மாதத்தில் பேண்ட் பாக்கெட்டில் வெடித்த ஸ்மார்ட் போன்…. மக்களே கவனம்….!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பிரசாத் என்பவர் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை மூன்று மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். இந்நிலையில் பிரசாத் ஸ்மார்ட்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இவரது ஸ்மார்ட்…

Read more

உப்புல பொதச்சா உயிர் வந்துடும்…. இறந்த சிறுவர்களின் பெற்றோர் நம்பிக்கை….!!

கர்நாடகா மாநிலம் ஆவேரி மாவட்டத்தில் உள்ள கலபுஜே கிராமத்தை சேர்ந்த ஹேமந்த ஹரிஜன், நாகராஜா லங்கேரா ஆகிய இரண்டு சிறுவர்களும் குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர். ஆனால் இவர்கள் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் குளத்திற்கு சென்று பார்த்தபோது சிறுவர்களின் ஆடை மட்டும்…

Read more

அடிக்கடி சண்டை…. காதலி கழுத்தறுத்து கொலை…. காதலன் கைது…!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் தனது காதலியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தேஜாஸ் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தேஜாஸ் மற்றும் இறந்த பெண்ணும் ஒரே …

Read more

8 ஆண்டுக்கு பிறகு ஆட்சேர்ப்பு : “பெண்களுக்கு இலவச பயணம்” மும்முரம் காட்டும் கர்நாடக அரசு…!!

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதில் இருந்து எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மாநிலத்தின் சாலைப் போக்குவரத்துக் கழகங்களில் (ஆர்டிசி) ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கர்நாடக அரசு வழங்கிய ஒப்புதலைப் பற்றி வழங்கப்பட்ட உரை விவாதிக்கிறது.…

Read more

கனமழை எதிரொலி…. மரம் விழுந்து ஒருவர் பலி…. வெளியான காணொளி….!!

கனமழையில் சரிந்து விழுந்த மரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி  மாவட்டம் கற்கால பகுதியில் கனமழை காரணமாக மரம் ஒன்று சரிந்துள்ளது. அந்த சமயத்தில் அவ்வழியாக பிரவீன் ஆச்சார்யா என்பவர் தனது இரண்டு சக்கர…

Read more

கர்நாடகாவில் காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் பரிதாப பலி..!!

கர்நாடக மாநிலம் நரசீபூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். குருப்பூர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 10 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. விபத்தில்…

Read more

Other Story