மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. மக்கள் கொடுத்த ‘ஸ்பாட்’ தண்டனை…. பரபரப்பு சம்பவம்….!!
கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த 35 வயதுப் பெண் ஒருவரை, கடந்த ஜனவரி 9-ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக…
Read more