பழைய காதலியின் போட்டோவை ஸ்டேட்டஸ் வைத்த வாலிபர்.. ஆத்திரத்தில் 21 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர்..கர்நாடகாவில் பதற்றம்..!!

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில், முன்னாள் காதலியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 21 வயது இளைஞர் மஞ்சுநாத் என்பவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். மஞ்சுநாத் தனது முன்னாள் காதலியின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் அந்தப் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்தப்…

Read more

Other Story