வங்கி மேலாளரா? இல்லை கொடூர அரக்கனா? இளம்பெண்ணை மிரட்டி விஷம் குடிக்க வைத்த ஷாக் வீடியோ பின்னணி.. இறுதியில் நேர்ந்த துயரம்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கி மேலாளர் ஷியாம் சுந்தர் என்பவர், தனது வங்கியில் பணிபுரிந்த ஹசீனா பேகம் என்ற பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, விஷம் குடிக்க வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசீனா பேகத்தை…
Read more