Karnataka :18 மணி நேர போராட்டம்…. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை உயிருடன் மீட்பு..!!

கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.. கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டம் லசயான் கிராமத்தில் நேற்று மாலை 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்தது. விளையாடிக் கொண்டிருந்தபோது…

Read more

Other Story