ஆந்திராவில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழப்பு.!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புல்லம்பேட்டையில் அரசு பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். திருப்பதியில் இருந்து கடப்பா சென்ற அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில் மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில்…

Read more

Nepal helicopter crash : எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலி…! விமானியின் நிலை என்ன?

நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்.. நேபாளத்தின்  காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர்  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

Other Story