“அனுமதியின்றி வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை!” ரிஷப் பந்த் வீடியோவை வைத்து அதிரடி எச்சரிக்கை விடுத்த கேரள போலீஸ்.. பகீர் கிளப்பும் உண்மை இதுதான்..!!”
இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும் போது, ஒரு ட்ரோன் கேமராவை அடித்து வீழ்த்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் போது நடந்த உண்மைச் சம்பவம் எனப் பலரும் நம்பினர்.…
Read more