வாலிபரை தாக்கி வெந்நீர் ஊற்றிய விவகாரம்…. பள்ளி ஆசிரியை கணவருடன் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை பகுதியில் பெயிண்டரான அர்ஜுன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரிடம் ரூ.55 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விழப்பள்ளம் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் ஆவார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனக்கு குறிஞ்சிப்பாடி சேர்ந்த ரஜினி…

Read more