கூடுதலாக 10 ரூபாய் கேட்ட விவகாரம்…. காலி மது பாட்டில்களை வீசி ரகளை செய்த அண்ணன்-தம்பி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார்(35), வின்சென்ட்(40) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன், தம்பி இருவரும் அம்மேரி கிராமத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்…

Read more