நள்ளிரவு போலீசாருக்கு வந்த “போன் கால்”…. காரில் சிக்கி தவித்த அதிகாரி மனைவியுடன் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூறியதாவது, நான் நாகர்கோவிலில் இருந்து காரில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வேப்பூர்-விருதாச்சலம் சாலையில் கோமங்கலம்…

Read more