சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிகுந்தம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக போதை தரும் மது விற்பனை செய்து குற்றத்திற்காக தங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த ஆறுமுகம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.