இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 527 பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு வரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு அதிகமாக இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது. எனவே 313 வகை நட்ஸ்கள், 60 மூலிகைகள், 48 சத்துணவுகள் மற்றும் 34 இதர உணவுகளை ஐரோப்பாவில் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து வந்த 87 கண்டெய்னர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது.
527 இந்திய உணவு பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை…. அதிர்ச்சி…!!!
Related Posts
200 பேருக்கு எய்ட்ஸ் நோயைப் பரப்பிய பாலியல் தொழிலாளி…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!!!
அமெரிக்காவில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிந்தும் 211 பேருடன் உறவு கொண்டதாக பாலியல் தொழிலாளி வாக்குமூலம் அளித்துள்ளார். லிண்டா என்ற பெயர் கொண்ட அவருக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எய்ட்ஸ் நோய் இருப்பது உறுதியானது. அதனை பொருட்படுத்தாமல் ஜனவரி…
Read moreஅதி சொகுசு கப்பல்… 3 நாட்கள் 430 கி.மீ தூரம் பயணம்…. அதுக்கு மட்டும் 1200 கோடி செலவு…. கலகலக்கும் ஆனந்த் அம்பானியின் திருமண ஏற்பாடு…!!!
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்சன்ட் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகில் உள்ள பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதனைத்…
Read more