செல்போன் கோபுரத்தில் தாக்கிய மின்னல்….வங்கியில் வெடித்த 5 கம்ப்யூட்டர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சிருமங்கலம் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் பின்புறம் பயன்பாடு இல்லாத செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்… திடீரென மாயமான பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கும் பக்கத்து ஊரில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.…

Read more

பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக தகராறு…. பள்ளி மாணவர்கள் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மற்றொரு…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளையராஜா கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இளையராஜா குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பாளையம் மரிக்கொழுந்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரிக்கொழுந்து தஞ்சாவூரை சேர்ந்த தாவுதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில்…

Read more

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்…. அரசு ஊழியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டி பாளையம் ராமராஜன் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்த ராமனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. கல்லூரி மாணவர் பலி; 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் மாணவ…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. மர்ம நபர்களின் செயல்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ…

Read more

மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

வாலிபரை கத்தியால் குத்திய நண்பர்கள்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அறிஞர் அண்ணா தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு செல்வன் என்ற மகன் உள்ளார். இவர் சிவமணி என்பவரிடம் கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் அன்பு செல்வனுக்கும் சிவமணிக்கும்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம நல்லூர் மாரியம்மன் கோவில் வீதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்வாணன் பேருந்தின் பின்பக்கப்படிக்கட்டில் என்று பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பேருந்து எறும்பூர்…

Read more

தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும் நேற்று மாலை 6 மணிக்கு அளவுக்கு அதிகமாக குடித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனங்களில் சென்றவர்களை கத்தியை காட்டிவிட்டு தகராறு…

Read more

புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி திவ்யதர்ஷினியின் தாய் ராணி புற்றுநோயால்…

Read more

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வினிதா, அவரது தங்கை தேவிகா, தம்பி விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனை யார் பயன்படுத்துவது…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை 11:30 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்தனர். இதனால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.…

Read more

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு கடலூர்…

Read more

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் காந்தி சிலை பகுதியில் தனது காரை ஓட்டி சென்றார். அவருடன் நாவலன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமோதரன்(47), கிராம உதவியாளர் ரவீந்திர குமார பாண்டியன்(57)…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ராமகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.…

Read more

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சித்ரா குளித்துவிட்டு மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அண்ணன், தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில் இருக்கும் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல்…. மேலாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகே இருக்கும் பிரபல தியேட்டரில் பாலமுருகன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியேட்டரில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கான தொகையை உரிமையாளர் கணக்கீடு செய்த போது குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம்…

Read more

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் பகுதியில் வசித்த இன்பராஜின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுவினா(6) என்ற மகள் இருந்துள்ளார்.…

Read more

மகளை தகாத வார்த்தையால் திட்டிய நபர்…. தட்டி கேட்ட பெண் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவரது மருமகன் இளைய குமார் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு…

Read more

10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபர்…. சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குமார் பரங்கிப்பேட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது கண்டக்டராக பணியில் இருந்த கார்த்திக்கிடம் குமார் பத்து…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம் தனது மனைவி, மகள் கீர்த்திகா, விக்டோரியா(65) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக காரில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் வெங்கடேசன் என்பவரிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். இதுவரை வட்டி…

Read more

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணும் பத்மநாபனும்…

Read more

கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை…

Read more

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த…

Read more

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் சொந்த ஊருக்கு…

Read more

பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி…

Read more

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மரகதம் என்பவர்…

Read more

டீக்கடையில் திடீரென பற்றி எரிந்த கியாஸ் சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் மாந்தோப்பு தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 7 மணிக்கு ராஜேந்திரன் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து…

Read more

அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. காயமடைந்த 20 பேர்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வெங்கடாசலம் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விளம்பாவூர் அருகே சென்ற போது வெங்கடாசலம் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.…

Read more

குடும்பம் நடத்த வருமாறு அழைத்த கணவர்…. இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கிரேசி(23) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதில் மகன் இருக்கிறான். வெளிநாட்டில் வேலை பார்த்த…

Read more

இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்குணத்தில் மாட்டின் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மகள் உள்ளார். கடந்த 8-ஆம் தேதி ஜான்சி ராணியின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால் தனது பாட்டியின் இறப்பு சான்றிதழ்…

Read more

கோவில் குளத்தில் சிறுவன் உடல் மீட்பு…. திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேடு தெருவில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 20-ஆம் தேதி மணிகண்டன் சிதம்பரநாதன்…

Read more

குழந்தைகளை கடத்தியதாக நினைத்து பெண் மீது தாக்குதல்…. கடைசியில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் நிறைய மாத கர்ப்பிணியான அந்த இளம் பெண்ணை பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.…

Read more

ஏன் இங்கு பசுமாட்டை கட்டுகிறாய்…? இரு குடும்ப மோதலில் வாலிபர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்குத்து பகுதியில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஸ்வநாதனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தம்பி சாரங்கபாணியின் மனைவி ராஜாமணி பசுமாட்டை கட்டியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த விஸ்வநாதனின் மனைவி கஸ்தூரி ஏன் எங்களது இடத்தில் பசுமாட்டை…

Read more

பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம்…

Read more

“அவரை இடமாற்றம் செய்ய கூடாது”…. தீக்குளிக்க முயன்ற ஊராட்சி வார்டு உறுப்பினர்…. இதுதான் காரணமா…?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வரக்கால்பட்டு ஊராட்சியில் பாலமுருகன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பாலமுருகன் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திடீரென அவர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று அப்பகுதியை…

Read more