கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சின்னமணி மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சின்ன மணியை கைது செய்தனர். மேலும் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
Related Posts
“கடன் தொல்லையால் தவித்த கணவர்”… பணம், நகையை சுருட்டி விட்டு மாயமான காதல் மனைவி…. பரபரப்பு புகார்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக நிஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் விபின் கடன்…
Read more“கூகுள் மேப்பில் ரூட்”… பெண்ணின் கவனக்குறைவால் கால்கள் நசுங்கி 7 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை..!!
சென்னை அசோக் நகரில் மாரியப்பன்-சரிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவருடைய வீட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் பலர் நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் அனைவரும் தூங்குவதற்கு இடம் இல்லாததால் சிலர் வெளியே படுத்து தூங்கியுள்ளனர். அப்போது…
Read more