பேருந்தை நிறுத்திய போலீஸ்…. டிரைவர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் போலீசார் கூட்டு ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பேருந்து டிரைவரான அனுமந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னமணி என்பவரிடம்…

Read more

மது போதையில் தகராறு…. வாலிபரை அரிவாளால் வெட்டிய டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொக்குபாளையம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வசந்தகுமாரும் அதே ஊரில் வசிக்கும் லாரி டிரைவரான கருணா (28) என்பவரும் மதுபாட்டில் வாங்கி திருப்பாச்சனூர் பகுதிக்கு சென்று மது…

Read more

Other Story