செல்போன் கோபுரத்தில் தாக்கிய மின்னல்….வங்கியில் வெடித்த 5 கம்ப்யூட்டர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சிருமங்கலம் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் பின்புறம் பயன்பாடு இல்லாத செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.…

Read more

Other Story