ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.66 லட்சம் மோசடி…. வட மாநில கல்லூரி மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்…

Read more

கோவில் குளத்தில் சிறுவன் உடல் மீட்பு…. திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு பிச்சாவரம் மணல்மேடு தெருவில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 20-ஆம் தேதி மணிகண்டன் சிதம்பரநாதன்…

Read more

தெலுங்கானாவில் இருந்து கடத்தல்…. பள்ளி மாணவியுடன் சிக்கிய கல்லூரி மாணவர்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த…

Read more

கர்ப்பமான பிளஸ்-1 மாணவி…. கல்லூரி மாணவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமிக்கும் கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் மாணவியின்…

Read more

கஞ்சா பழக்கத்தினால் நட்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் இருக்கும் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக…

Read more

பேச மறுத்த இளம்பெண்…. கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் ஸ்ரீராம்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுந்தராபுரத்தில் இருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம்…

Read more

நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவர்…. சரமாரியாக தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரி எதிரே இருக்கும் ரேஷன் கடை முன்பு விஷ்வா தனது நண்பர்களுடன்…

Read more

Other Story