நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடி கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பண்ருட்டியில் இருக்கும் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சேமகோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும்…
Read more