நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஆணையும் போலீசார் புடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அசாருதீன், அவரது மனைவி ஷபீனா…

Read more

Other Story