நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.…
Read more