மோட்டார் சைக்கிள்- ஆட்டோ மோதல்…. தாயின் பிறந்தநாளில் மகன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் புதுப்பேட்டையில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேற்பார்வையாளரான செந்தமிழன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று செந்தமிழன் மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வயலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது…

Read more

Other Story