ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்…. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை 10 நாட்கள் அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் கடலூர் அண்ணா விளையாட்டு…

Read more

Other Story