கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…
Read more“அவன் அனாதையாகக் கூடாது, கூடவே கூட்டிட்டுப் போறேன்!” – அக்காவுக்கு வந்த ‘வாட்ஸ்அப்’ அலர்ட்… பதறி ஓடிப் பார்த்தபோது காத்திருந்த பேர்திர்ச்சி..!
மனைவி இறந்த துக்கம் தாளாமல், தனது ஐந்து வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரது மனைவி விஜி,…
Read more