முக்கிய வீதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. பொதுமக்களின் செயல்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களும், அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்களும் தெருக்களில் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கடை…

Read more

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம்… நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் வேலைகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்,…

Read more

தீவிரமாக நடைபெறும் கட்டுமான பணிகள்…. நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அன்னவள்ளி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் சென்று கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து…

Read more

பொதுமக்களுக்கு தரமற்ற பருப்பு விநியோகம்…. திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குட்டியம் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் கடந்த 3-ஆம் தேதி பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென நியாய விலை கடையில் ஆய்வு…

Read more

ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகள்…. கலெக்டரின் நேரடி ஆய்வு…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கரிக்காத்தூர், நம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி,…

Read more

Other Story