ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களும், அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்களும் தெருக்களில் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முக்கிய வீதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. பொதுமக்களின் செயல்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more